முதல்வர் கலைஞருக்கு மலேசியாவிலிருந்து நன்றியும் பாராட்டும்

ஒருங்குறி தமிழில் கிரந்தம் திணிப்பை தடுத்து நிறுத்தக் கோரி இந்திய நடுவண் அரசுக்கு அவசர மடல் எழுதிய தமிழ்க முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மலேசியத் தமிழ்ப் பற்றாளர்களின் நன்றியும் பாராட்டும். மலேசிய நாளிதழ் (மக்கள் ஓசை 10.11.2010) செய்தி.




கருத்துகள் இல்லை: