எழுத்துச் சீர்திருத்தம் கூடவே கூடாது:- நக்கீரன் செய்தி

நக்கீரன் இதழில் வெளிவந்த செய்தி இது. ஐயா திருவள்ளுவன் இலக்குவனார் நக்கீரனுக்கு வழங்கிய நேர்க்காணல் இங்குச் செய்தியாக இடம்பெற்றுள்ளது.

1 கருத்து:

மறைமலை இலக்குவனார் சொன்னது…

திருவள்ளுவர் அழுத்தம் திருத்தமாய்க் கூறியதற்குப் பின் யாரும் மாற்றுக் கருத்துக் கூற இடமில்லை.எழுத்துச் சீர்மைஅயைப் பரப்பும் இந்த இணைய தளத்திற்கு என் வாழ்த்துகள்.